Monday, June 1, 2009

கேட்பவர்கள்

காதுள்ளவர்கள் கேட்கக் கடவர் - இயேசு.
கேட்பவர்கள் ஞானிகள் என இந்தியச் சித்தந்தமும் பகர்கின்றது. இங்கு கேட்டல் வெறும் காதைக் குறிப்பதல்ல. ZEN புத்த தத்துவங்கள் சொல்வது போல “கேட்க தயாராக எம்மை வெற்றுப்படுத்தி வைத்தல்” உள்ளே உயிர் வளர உதவும். இன்றைய உலகில் கருத்துக்கு எதிர் கருத்து எடுத்து ரவுத்திரம் கொண்டு மோதுமளவு ‘வலிமை’ உடைய எவரும் தம்மை வெற்றுப் படுத்தி தகவலை உள்வங்கி அதற்கு பின் நிதானமாக ‘போரிட’ தயார் இல்லை. எனவே, கேட்கும் வலிமை பெற்று எம்மை நிலைப் படுத்த உறுதி கொள்வோம்.

No comments:

Post a Comment

 
mba-online-program.com
Counter provided by mba-online-program.com .